நெற்பயிர்கள் பாதிப்பு

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை : நெற்பயிர்கள் பாதிப்பு

தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர்,  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 

;